சென்னை காவல் ஆணையராக அருண் நியமனம்
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம்
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம்: தமிழக அரசு
மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்த...
25 கோடி ரூபாய் மதிப்பிலான தன்னுடைய சொத்துக்களை அழகப்பன் என்பவர் மோசடி செய்து அபகரித்துள்ளதாக நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கார...
மாட்டுக்கறி தொடர்பான டிவிட்டர் பதிவுக்கு, சென்னை மாநகர காவல் துறை பதில் அளித்தது தவறுதலானது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
அபுபக்கர் என்பவர் தனது டிவிட்டர் பக்க...
வெளிநாட்டு பரிவர்த்தனை தொடர்பாக எம்.ஜி.எம் குழுமம் மோசடி செய்ததாக ஆக்சிஸ் வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த வங்கி உதவித் தலைவர் ரங்கா பிரசாத் அளித்த புகா...
சென்னையில், ஜி ஸ்கொயர் விவகாரத்தில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விகடன் குழுமத்த...
பேருந்து ஓட்டுநரை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத...
அரசு வேலை வாங்கி தருவதாக 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரா...